Take a fresh look at your lifestyle.

ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி முதல்வருடன் சந்திப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை எழுச்சித்தமிழர் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களும்

ஆணவக்கொலை ஒரு தேசிய பிரச்சினை: தேசிய அளவில் சட்டம் தேவை – எழுச்சித்தமிழர் வலியுறுத்தல்

ஆணவப் படுகொலைத் தடுப்புச் சட்டத்தை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாக இயற்ற வலியுறுத்தி 11.08.2025 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

எம்.ஜி.ஆர் முன்னெடுத்த அரசியல் கலைஞர் எதிர்ப்புதான் – எழுச்சித்தமிழர்

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் அம்பத்தூரில் 08.08.2025 அன்று போராளி ஓய்வதில்லை எனும் தலைப்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் எழுச்சித்தமிழர் ஆற்றிய உரை.