Take a fresh look at your lifestyle.

கவின் ஆணவப் படுகொலை – எழுச்சித்தமிழர் உரை – நூல் வெளியீடு

மென்பொறியாளர் கவின்(26) நெல்லையில் 29.07.2025 அன்று சாதி வெறியால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்தும் ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனே இயற்ற வலியுறுத்தியும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் 31.07.2025

தேர்தல் பத்திரம் என்பது சட்டப்பூர்வ ஊழல்

சென்னை பெரியார் திடலில் 05.03.2024 அன்று திராவிடர் கழகம் ஒருங்கிணைத்த "தேர்தல் பத்திரமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்" சிறப்புப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.