|
தலையங்கம்:
ஈழவிடுதலைக்களம்
சிறுத்தைகளுக்கு யாரும்
சான்று வழங்கத் தேவையில்லை!
நெஞ்சைப் பதைக்க வைத்த நெருக்கடியான நேரமது. கண்களில் ததும்பி வழிந்த கண்ணீரைத் துடைக்கவும் கைகளுக்கு வலுவில்லாமல் போனது. ‘தலைக்கு மேல் வெள்ளம்’ என்பதைப் போல எல்லாம் கைமீறிப் போனது. ‘போரை நிறுத்து! போரை நிறுத்து!’
செங்கல்பட்டு சிறப்பு முகாம்:
"சிறைப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை
விடுதலைசெய்ய வேண்டும்"
முதல்வருக்கு எழுச்சித்தமிழர் கடிதம்
2011 பொதுத் தேர்தல் வரை..,
திருமணம், காதுகுத்து, இல்லத் திறப்பு
மற்றும் மஞ்சள் நீராட்டு விழாக்களுக்கு
தலைவரை அழைக்க வேண்டாம்!
“கல்வித்துறையில்புரட்சிகர மாற்றங்களை உருவாக்க வேண்டும் ”
‘நமது கல்வி முறையைப் பற்றி உங்களின் கருத்து? இந்தக்கல்வி முறை சரியான கல்விமுறையா?
விளம்பர அரசியலை நீங்கள் அதிகமாகப் பயன்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறதே?
கைவழிக் குறிப்புகள்
- யாழன் ஆதி
எரிதழலை புதைக்க முடியுமா?
- டாக்டர் ச. சவகர்லால்
கடைசி சாசனம்
- பாவலர் சுடர் முருகையா
மாவோவை மறந்தது சீனம்; சீனத்தால் விழுந்தது ஈழம்!:
- தணிகைச்செல்வன்
இப்தார் விருந்து :
இசுலாமியரோடு இசுலாமியராக
எழுச்சித்தமிழர்
3 நாட்கள் நோன்பு இருந்தார்
.
“ தீட்சா பூமியில் சிறுத்தைகளுடன் எழுச்சித்தமிழர்"
- கௌதமசன்னா .
வதை முகாம்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை சொந்த வாழிடங்களுக்கு குடியமர்த்துக தொடரும் சிறுத்தைகளின் போர்க்குரல்?

வதை முகாம்களில் சிக்கி கொடுமைக்குள்ளாக்கப்படும் ஈழத்தமிழ்ச் சொந்தங்களை சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் தொடர் போராட்டங் களை தமிழகம் முழுக்க மாபெரும் இயக்க மாகவே நடத்தி வருகின்றனர்
|